பெரியார் பெருந்தொண்டர் ஓட்டேரி கி.வெங்கடேசன் பேரன், வெ.நல்லதம்பி-இராசாத்தி இணையரின் மகன், கழக இளைஞரணித் தோழர் கார்த்திக்-பள்ளிக்கரணை மோகன் – ஜமுனா இணையரின் மகள் மாலதி ஆகியோரின் வாழ்விணையேற்பு வரவேற்பு விழாவிற்கு கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் தலைமை வகித்து வாழ்த்துரை வழங்கினார். உடன் கோவை கு.ராமகிருஷ்ணன் உட்பட கழகப் பொறுப்பாளர்கள் மற்றும் குடும்பத்தினர் (20.2.2025 கொளத்தூர்)
கவிஞர் கலி.பூங்குன்றன் தலைமையில் ந.கார்த்திக்-மாலதி மணவிழா வரவேற்பு
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
TAGGED:ந.கார்த்திக்-மாலதி
Leave a Comment
Popular Posts
10% Discount on all books