கவிஞர் முத்தரசன் தமிழ்நாடு அரசின் ”கபிலர் விருது” பெற்றதையொட்டி, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களைச் சந்தித்து பயனாடை அணிவித்தார். விருது பெற்ற கவிஞருக்கு, கழகத் தலைவர் வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார். உடன் தி.மு.க. தலைமைக் கழக சொற்பொழிவாளர் கவிஞர் ஈரோடு ப.இளையகோபால். (20.02.2025, சென்னை)