கழகக் களத்தில்…!

2 Min Read

22.2.2025 சனிக்கிழமை
கன்னியாகுமரி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்
நாகர்கோவில்: காலை 10 மணி *இடம்: பெரியார் மய்யம், ஒழுகினசேரி, நாகர்கோவில் *தலைமை:
மா.மு.சுப்பிரமணியம் (மாவட்டத் தலைவர்) *வரவேற்புரை: ஞா.பிரான்சிஸ் (காப்பாளர்) *முன்னிலை: ம.தயாளன் (மாவட்டக் காப்பாளர்), மா.மணி (பொதுக்குழு உறுப்பினர்) *தொடக்கவுரை: கோ.வெற்றிவேந்தன் (மாவட்டச் செயலாளர்) *சிறப்புரை:

உரத்தநாடு
இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) *பொருள்: திராவிடர் கழக பொதுக்குழு தீர்மானங்களை செயலாக்குதல், பெரியார் உலகம் நிதி வசூல், விடுதலை சந்தா சேர்ப்பு, இயக்க வளர்ச்சிப் பணிகள் *நன்றியுரை: ச.நல்லபெருமாள் (மாவட்ட துணைத் தலைவர்)

கும்பகோணம் கழக மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்

குடந்தை: மாலை 5.30 மணி *இடம்: பெரியார் மாளிகை, குடந்தை *வரவேற்புரை: பீ.ரமேஷ் (குடந்தை மாநகர தலைவர்) *தலைமை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்) *முன்னிலை: வை.இளங்கோவன் (கழக காப்பாளர்) *பொருள்: பிப்ரவரி 15இல் சிதம்பரத்தில் நடைபெற்ற திராவிடர் கழக பொதுக்குழு தீர்மானங்களை செயலாக்குதல், பெரியார் உலகம் நிதி வசூல், விடுதலை சந்தா, பிரச்சாரத் திட்டம் *நன்றியுரை: க.சிவக்குமார் (மாநகர செயலாளர்) *இவண்: வழக்குரைஞர் கு.நிம்மதி (குடந்தை கழக மாவட்டத் தலைவர்).

கல்பாரப்பட்டி கிளைக்கழகம் வீரபாண்டி ஒன்றிய கழகம் துவக்க விழா கழக கொடியேற்று விழா மற்றும் சுயமரியாதைச் சுடரொளிகள் படத்திறப்பு

கல்பாரப்பட்டி: காலை 10 மணி *இடம்: கல்பாரப்பட்டி *தலைமை: வீரமணி ராஜு (மாவட்டத் தலைவர்) *வரவேற்பு: சி.பூபதி (மாவட்ட செயலாளர்) *முன்னிலை: அரங்க.இளவரசன் (மாநகரத் தலைவர்) *படத்திறப்பு: கே.சி.கந்தசாமி – திறப்பாளர் கி.ஜவகர், ரா.ராஜா – திறப்பாளர் ரா.கோவிந்தராஜ் *கொடியேற்றி கருத்துbரை: ஊமை.ஜெயராமன் (மாநில ஒருங்கிணைப்பாளர்) *எழுச்சியுரை: தஞ்சை
இரா.பெரியார்செல்வன் (கழக பேச்சாளர்) *வாழ்த்துரை: எஸ்.ஆர்.சிவலிங்கம் (சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர், திமுக) *நன்றியுரை: ரா.சந்தோஷ்.

காரைக்கால் மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம்

காரைக்கால்: மாலை 6 மணி *இடம்: கழக காப்பாளர் ரெ.ஜெயபாலன் இல்லம், நிரவி *தலைமை: மு.பி.பெரியார் கணபதி (மாவட்ட இளைஞரணித் தலைவர்) *வரவேற்புரை: ஆ.லூயிஸ் பியர் (மாவட்ட இளைஞரணி செயலாளர்) *பொருள்: இளைஞரணி கட்டமைத்தல் *நோக்கவுரை: நாத்திக.பொன்முடி (மாநில இளைஞரணி செயலாளர்) *கருத்துரை: சிவ.வீரமணி (புதுச்சேரி மாநிலத் தலைவர்), குரு.கிருஷ்ணமூர்த்தி, பொன்.பன்னீர்செல்வம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *