கழகக் களங்களில்….!

Viduthalai
3 Min Read

23.2.2025 ஞாயிற்றுக்கிழமை
ஒன்றிய அரசின் ஹிந்தித் திணிப்பைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

அறந்தாங்கி
காலை 10-00 மணி * இடம் : தபால் நிலையம் அருகில் அறந்தாங்கி * தலைமை: க.மாரிமுத்து அறந்தாங்கி மாவட்ட செயலாளர் * முன்னிலை:
ச. குமார், குப்பக்குடி இரா. இளங்கோ, ப.மகாராசா, க.வீரையா * பங்கேற்பாளர்கள்: ஆ. வேல்சாமி, வழக்குரைஞர் இரா. குமார், த.சவுந்தராசன், அ. நாகூரான், சி.பிரபாகரன், ந.சிவசாமி, மு .கார்த்திக், ஆ முருகவேல், மு .தேவேந்திரன் *கண்டன உரை: மாங்காடு மணியரசன் கழக பேச்சாளர் *நன்றியுரை: பகுத்தறிவு பால்ராஜ்.
திருப்பத்தூர்
மாலை : 4.00 மணி * இடம்: பாரத ஸ்டேட் வங்கி அருகில், திருப்பத்தூர் * தலைமை : கே. சி. எழிலரசன் மாவட்டத் தலைவர் * வரவேற்பு : பெ. கலைவாணன் மாவட்டச் செயலாளர் * முன்னிலை: மகளிரணி பொருளாளர் எ. அகிலா, மாவட்ட துணைத் தலைவர் சி. தமிழ்ச்செல்வன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சி.எ.சிற்றரசன், மாவட்ட இளைஞரணி தலைவர் சி. சுரேஷ் குமார், கந்திலி ஒன்றிய தலைவர் பெ. ரா. கனகராஜ், மாவட்ட பகுத்தறிவாளர் தலைவர் வெ. அன்பு. * நன்றியுரை: நகர தலைவர் காளிதாஸ்.
புதுக்கோட்டை
காலை 10-30 மணி * தலைமை: மாவட்ட கழகத் தலைவர் மு.அறிவொளி * முன்னிலை: மாவட்டக் காப்பாளர் ஆ.சுப்பையா, மாவட்டச் செயலாளர் ப.வீரப்பன், மாவட்டத் துணைத் தலைவர் சு.கண்ணன், மாவட்டத் துணைச் செயலாளர் வெ.ஆசைத்தம்பி, பொதுக்குழு உறுப்பினர்கள் சு.தேன்மொழி, மூ.சேகர் *கண்டன உரை: திராவிட மாணவர் கழக மாநிலச் செயலாளர் இரா.செந்தூரபாண்டியன்.
காரைக்குடி
காலை 10-00 மணி * இடம்: ராஜீவ் காந்தி சிலை முன்பு * தலைமை: ம.கு.வைகறை (மாவட்ட தலைவர்) * முன்னிலை: சாமி திராவிடமணி (மாவட்ட காப்பாளர்), சி.செல்வமணி (மாவட்ட செயலாளர்), சொ.மணிவண்ணன் (மாவட்ட துணைத் தலைவர்) * கண்டன உரை: தி.என்னாரெசு பிராட்லா (கழக பேச்சாளர்) * நன்றியுரை: இ.ப.பழனிவேலு (மாவட்ட துணைச் செயலாளர்).
விருதுநகர்
மாலை 5 மணி * இடம்: மொழிப்போர் வீரர் சங்கரலிங்கனார் திடல், விருதுநகர் * தலைமை: கா.நல்லதம்பி (மாவட்ட தலைவர்) * கண்டன உரை: பா.அசோக் (இராசை மாவட்ட தலைவர்), எஸ்.ஆர்.எஸ்.தனபாலன் (திமுக), டி.ஜி.நாகேந்திரன் (காங்கிரஸ்), பாலமுருகன் (சிபிஅய்), ஜெயபாரத் (சிபிஎம்), ஆர்.செல்வம் (விசிக), பி.ராமர் (மதிமுக), கவுதமன் (ஆதித்தமிழர் பேரவை) * நன்றியுரை: க.திருவள்ளுவர்.
தேனி
காலை 10-00 மணி * இடம்: தேனி பழைய பேருந்து நிலையம் * வரவேற்புரை: பூ.மணிகண்டன் (மாவட்ட செயலாளர்) * தலைமை: ம.சுருளிராசு (மாவட்டத் தலைவர்) * துவக்க உரை: ஸ்டார் சா.நாகராஜன் * சிறப்புரை: ச.இரகுநாகநாதன் (காப்பாளர்) * பங்கேற்போர்: நாராயணபாண்டியன், பொன்முடி * நன்றியுரை: சென்றாயன்.
24.02.2025 திங்கள் கிழமை
காலை 10:00 மணி * இடம்: கோட்டை மைதானம், சேலம் * தலைமை : வீரமணி ராஜு, மாவட்டத் தலைவர் *வரவேற்புரை & ஒருங்கிணைப்பு : சி பூபதி, மாவட்ட செயலாளர் * முன்னிலை: அரங்க இளவரசன் மாநகரத் தலைவர். இராவண பூபதி, மாநகரச் செயலாளர். சி. வேலாயுதம் பொதுக்குழு உறுப்பினர். க. கமலம், பொதுக்குழு உறுப்பினர். சா சுரேஷ்குமார், மாவட்டச் செயலாளர், ப. க. கோ. கல்பனா,மாநகரச் செயலாளர், ப. க. இரா வீரமணி, திராவிடர் கழக மாவட்டத் துணைத் தலைவர். அ. இ. தமிழர் தலைவர், மாவட்ட துணைச் செயலாளர் * தொடக்க உரை: ஊமை ஜெயராமன், மாநில ஒருங்கிணைப்பாளர் * கண்டன உரை: திரைப்பட இயக்குநர் இயக்குனர் மாரி கருணாநிதி, பகுத்தறிவு கலைத் துறை செயலாளர் * கருத்துரை: தகடூர் தமிழ்ச்செல்வி, மாநில மகளிரணிச் செயலாளர். ப. காயத்ரி, சேலம் மாவட்ட மகளிரணிச் செயலாளர். செல்லத்துரை, மாநில இளைஞரணி துணைச் செயலாளர். *நன்றியுரை: ரா.சந்தோஷ்.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *