நமது நெஞ்சார்ந்த வாழ்த்துகள்!

1 Min Read

தமி்ழ்நாடு மாநில ஆதிதிராவிடர் – பழங்குடியினர் ஆணைய துணைத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள பிரபல உலகப் புகழ்பெற்ற புதினப் படைப்பாளர் இணையற்ற எழுத்துச் செம்மல், மானமிகு தோழர் இைமயம் அவர்களுக்கும், அவருடன் நியமனத்தில் இடம்பெற்றுள்ள உறுப்பினர் பெருமக்களுக்கும் நமது நெஞ்சார்ந்த வாழ்த்துகள்!
ஆசிரியர் அறிக்கை

ஏற்கெனவே தலைவராகப் பொறுப்பேற்று பணி நிறைவு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி மாண்பமை தமிழ்வாணன் அவர்களுக்கும் நமது வாழ்த்துகள்!
திட்டமிட்டுப் பரப்பப்படும் பல விஷமச் செய்திகளை உடனுக்குடன் ஆய்ந்து, பொய்மையின் முகத்திரையைக் கிழித்து, வாய்மையை நிலை நிறுத்திடுவது கடமை என்று உழைத்து சாதனை படைப்பார்கள் என்று நம்புகிறோம்!

கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்

சென்னை 
21.2.2025 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *