23.2.2025 ஞாயிற்றுக்கிழமை
மதுரை
மதுரை: மாலை 4 மணி *இடம்: தமிழக எண்ணெய் பலகாரம், க்ரைம்பிராஞ்ச் *வரவேற்புரை: இராலீ.சுரேஷ் (மாவட்டச் செயலாளர்) *ஒருங்கிணைப்பு: வே.செல்வம் (தலைமை செயற்குழு உறுப்பினர்) *முன்னிலை: தே.எடிசன்ராசா (தலைமை செயற்குழு உறுப்பினர்), அ.முருகானந்தம் (மாவட்டத் தலைவர்) *நோக்கவுரை: வழக்குரைஞர் பசும்பொன் பாண்டியன் (பொதுச் செயலாளர், அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக் கழகம்), முனைவர் வா.நேரு (மாநில தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்), வழக்குரைஞர் நா.கணேசன் (மாநில வழக்குரைஞரணி துணைச் செயலாளர், திராவிடர் கழகம்), வழக்குரைஞர் இராம.வைரமுத்து (துணைப் பொதுச் செயலாளர், திராவிட இயக்க தமிழர் பேரவை), மஹபூப்ஜான் (மாநில தொழிலாளரணி இணைப் பொதுச் செயலாளர்) *ஆர்ப்பாட்டத் தலைமை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்) *நன்றியுரை: சி.தேவராஜ பாண்டியன் (அமைப்பாளர், திராவிட மாணவர் கழகம்)
ஒன்றிய அரசின் ஹிந்தித் திணிப்பைக் கண்டித்து திராவிடர் கழகம் நடத்தும் அறவழி ஆர்ப்பாட்டம்
Leave a Comment