க.திருநாவுக்கரசு எழுதிய சுயமரியாதை இயக்க வரலாறு (இரண்டு பாகங்கள்) நூல் வெளியீட்டு விழா

1 Min Read

நாள்: 22.2.2025 சனிக்கிழமை காலை 10.30 மணி
இடம்: கலைஞர் அரங்கம், அண்ணா அறிவாலயம், தேனாம்பேட்டை, சென்னை-18
வரவேற்புரை: கி.நடராசன்
(தலைவர், தொழிலாளர் முன்னேற்றச் சங்கப் பேரவை)
தலைமை: மு.சண்முகம் எம்.பி.
(பொதுச் செயலாளர், தொழிலாளர் முன்னேற்றச் சங்கப் பேரவை)
நூல் அறிமுக உரை: க.திருநாவுக்கரசு
நூல் வெளியீடு:
ஆசிரியர் கி.வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)
முதற்படியை பெற்றுக்கொண்டு சிறப்புரை:
ஆ.இராசா எம்.பி.
(துணைப் பொதுச் செயலாளர், தி.மு.கழகம்)
ஆய்வுரை நிகழ்த்துபவர்கள்:
சுப.வீரபாண்டியன்
(தலைவர், திராவிட இயக்கத் தமிழர் பேரவை)
டி.கே.எஸ்.இளங்கோவன்
(தலைமை செய்தித் தொடர்பாளர், தி.மு.கழகம்)
சி.வி.எம்.பி.எழிலரசன் எம்.எல்.ஏ.
(செயலாளர், மாணவர் அணி, தி.மு.கழகம்)
வழக்குரைஞர் அ.அருள்மொழி
(பிரச்சாரச் செயலாளர், திராவிடர் கழகம்)
இணைப்புரை:
ச.பிரின்சு என்னாரெசு பெரியார்
(துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)
நன்றியுரை: தி.சிற்றரசு

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *