நாள்: 22.2.2025 சனிக்கிழமை காலை 10.30 மணி
இடம்: கலைஞர் அரங்கம், அண்ணா அறிவாலயம், தேனாம்பேட்டை, சென்னை-18
வரவேற்புரை: கி.நடராசன்
(தலைவர், தொழிலாளர் முன்னேற்றச் சங்கப் பேரவை)
தலைமை: மு.சண்முகம் எம்.பி.
(பொதுச் செயலாளர், தொழிலாளர் முன்னேற்றச் சங்கப் பேரவை)
நூல் அறிமுக உரை: க.திருநாவுக்கரசு
நூல் வெளியீடு:
ஆசிரியர் கி.வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)
முதற்படியை பெற்றுக்கொண்டு சிறப்புரை:
ஆ.இராசா எம்.பி.
(துணைப் பொதுச் செயலாளர், தி.மு.கழகம்)
ஆய்வுரை நிகழ்த்துபவர்கள்:
சுப.வீரபாண்டியன்
(தலைவர், திராவிட இயக்கத் தமிழர் பேரவை)
டி.கே.எஸ்.இளங்கோவன்
(தலைமை செய்தித் தொடர்பாளர், தி.மு.கழகம்)
சி.வி.எம்.பி.எழிலரசன் எம்.எல்.ஏ.
(செயலாளர், மாணவர் அணி, தி.மு.கழகம்)
வழக்குரைஞர் அ.அருள்மொழி
(பிரச்சாரச் செயலாளர், திராவிடர் கழகம்)
இணைப்புரை:
ச.பிரின்சு என்னாரெசு பெரியார்
(துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)
நன்றியுரை: தி.சிற்றரசு
க.திருநாவுக்கரசு எழுதிய சுயமரியாதை இயக்க வரலாறு (இரண்டு பாகங்கள்) நூல் வெளியீட்டு விழா

Leave a Comment