நன்கொடை

Viduthalai
0 Min Read

பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் மேனாள் செயலாளர் சத்தியநாராயணன், பெரியார் பகுத்தறிவு ஆய்வு நூலகத்திற்கு நூல்கள் வாங்குவதற்கு, 2,000 ரூபாயை, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் நன்கொடையாக வழங்கினார்.

(17.02.2025, சென்னை)

திராவிடர் கழகம்

தலித்முரசு ஆசிரியர் புனித பாண்டியன், சொல்லிசைப் பாடகர் அறிவு ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து புத்தகம் வழங்கினர். உடன் கானா பாலச்சந்தர், பிரபாகரன், சந்திரசேகர். (17.02.2025, சென்னை)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *