இந்திய அஞ்சல் நிலையங்களில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஜி.டி.எஸ்., எனும் கிராம அஞ்சல் பணியாளர் (கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர்) பிரிவில் உபி., 3004, ம.பி., 1314, தமிழ்நாடு 2292, மகாராட்டிரா 1498, கேரளா 1385. வடகிழக்கு 1270, ஆந்திரா 1215, குஜராத் 1203, கருநாடகா 1135, ஒடிசா 1101 உட்பட மொத்தம் 21,413 இடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு
கூடுதல் தகுதி: தமிழை ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும். சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது கம்ப்யூட்டர் பயிற்சி அவசியம்.
வயது: 18 – 40.
தேர்ச்சி முறை: பத்தாம் வகுப்பு மதிப்பெண், சான்றிதழ் சரிபார்ப்பு
விண்ணப்பிக்கும் முறை: இணைய வழி.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100 பெண்கள், எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு இல்லை.
கடைசி நாள்: 3.3.2025
விவரங்களுக்கு: indiapostgdsonline.gov.in
அஞ்சல் நிலையத்தில் அதிக அளவில் போஸ்ட் மாஸ்டர் பணி

Leave a Comment