அஞ்சல் நிலையத்தில் அதிக அளவில் போஸ்ட் மாஸ்டர் பணி

1 Min Read

இந்திய அஞ்சல் நிலையங்களில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஜி.டி.எஸ்., எனும் கிராம அஞ்சல் பணியாளர் (கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர்) பிரிவில் உபி., 3004, ம.பி., 1314, தமிழ்நாடு 2292, மகாராட்டிரா 1498, கேரளா 1385. வடகிழக்கு 1270, ஆந்திரா 1215, குஜராத் 1203, கருநாடகா 1135, ஒடிசா 1101 உட்பட மொத்தம் 21,413 இடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு
கூடுதல் தகுதி: தமிழை ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும். சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது கம்ப்யூட்டர் பயிற்சி அவசியம்.
வயது: 18 – 40.
தேர்ச்சி முறை: பத்தாம் வகுப்பு மதிப்பெண், சான்றிதழ் சரிபார்ப்பு
விண்ணப்பிக்கும் முறை: இணைய வழி.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100 பெண்கள், எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு இல்லை.
கடைசி நாள்: 3.3.2025
விவரங்களுக்கு: indiapostgdsonline.gov.in

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த விடுதலை வாசகர்களே, சகோதர, சகோதரிகளே, பெரியார் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேட்டாக திகழ்ந்து வரும் "விடுதலை" நம்முடையது.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம், ஒரு கருவி. இந்த விடுதலைப் பணியைத் தொடர, ஒலிக்க வைக்க, உங்கள் பொருளாதார பங்களிப்பு அத்தியாவசியமானது. பெரியார் விதைத்த பகுத்தறிவின் விதையை, நீங்கள் உரமிட்டு வளர்க்க வேண்டுகிறோம். உங்கள் நன்கொடையை அனுப்பவும். விடுதலைக்கு உரமிடுங்கள்!

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. ஒவ்வொரு ரூபாயும் பகுத்தறிவின் சுடரை ஒளிர வைக்கும்.

பெரியார் வாழ்க! விடுதலை வளர்க!

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *