பாராட்டு

0 Min Read

குமரி மாவட்டத்தில் முதல் முறையாக ஜாதி, மத மற்றவர் என்று சான்றிதழ் பெற்ற தோழருக்கு மாவட்ட கழகம் பாராட்டுகள்

 குமரி மாவட்டம் விளவங்கோடு வட்டம் பரக்குன்று பகுதியைச் சேர்ந்த தந்தைபெரியார் பற்றாளர் தோழர் த. அருள்குமார் விளவங்கோடு வட்டாட்சியரிடம் இருந்து ஜாதி, மதம் அற்றவர் என்ற சான்றிதழ்  பெற்றுள்ளார். அவருக்கு  குமரி மாவட்ட கழக மாவட்ட தலைவர் மா.மு.சுப்பிரமணியம், மாவட்டச் செயலாளர் கோ. வெற்றி வேந்தன் மற்றும் தோழர்கள் அவருக்கு  மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *