விகடன் இணையதளம் முடக்கம் கருத்துரிமை பறிப்பு!

Viduthalai
1 Min Read

சென்னை பத்திரிகையாளர் சங்கம் கண்டனம்!

சென்னை, பிப். 18- விகடன் இணை­ய­த­ளம்
முடக்­கப்­பட்­டது, கருத்­து­ரிமைபறிப்பு என்று சென்னை பத்­தி­ரி­கை­யா­ளர் சங்கம் (MUJ) கண்­ட­னம் தெரி­வித்­துள்­ளது.
இது­கு­றித்து அச்­சங்­கத்­தின் பொதுச் செய­லா­ளர் வி.மணி­மா­றன் விடுத்­துள்ள அறிக்கை வரு­மாறு:–
இந்­தி­யர்­களை கை கால்க­ளில் விலங்­கிட்டு அமெ­ரிக்க அரசு நாடு கடத்­திய விவ­கா­ரத்­தில், அமெ­ரிக்­கா­வின் அவ­ம­திப்பை சகித்­துக் கொண்ட ஒன்­றிய அரசை விமர்­சித்து விக­டன் கார்ட்­டூன் வெளி­யிட்­டது.
இதற்கு பா.ஜ.க. மாநி­லத் தலை­வர் அண்­ணா­மலை உள்­ளிட்­டோர் எதிர்ப்­புத் தெரி­வித்த நிலை­யில், விக­டன் இணை­ய­த­ளம் முடக்­கப்­பட்­டுள்­ளது.

கருத்து சுதந்­தி­ரத்­தைப் பறிக்­கும் இந்த
நட­வ­டிக்­கையை சென்னைப் பத்தி­ரி­கை­யா­ளர் சங்­கம் வன்­மை­யாக கண்டிக்கி­றது. இது போன்ற நட­வ­டிக்­கை­களை ஒன்­றிய அரசு கைவிட வேண்­டும் என்­றும் வலி­யு­றுத்­து­கி­றது.
இவ்­வாறு அவர் அறிக்­கை­யில் தெரி­வித்­துள்­ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *