பெரியார் உலகத்திற்கு நன்கொடை

0 Min Read

திருச்சி மாவட்ட கழகத் தலைவர் ஞா.ஆரோக்கியராஜின் தம்பி ஞா.சகாயராஜ், உரத்தநாடு அஞ்சுக மணி, ஆகி யோரின் மகள் எஸ்.ஜென்னிக்கும்

தஞ்சாவூர் எஸ்.ஆரோக்கியராஜ் – மேரி மிராபிலிஸ். ஆகியோரின் மகன் ஏ.கிறிஸ்டோ பருக்கும் 9.2.2025 அன்று மணவிழா நடை பெற்றது. மணமக்கள் எஸ்.ஜென்னி – ஏ.கிறிஸ்டோபர் ஆகியோர் 14.2.2025 அன்று திருச்சியில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர். உடன்: திருச்சி மாவட்ட தலைவர் ஆரோக்கியராஜின் துணைவியார் ரோஸ்லின்
பொறியாளர் ச.இங்கர்சால் – சா.ஆரோன் ஆடம். மணமக்கள் பெரியார் உலகத்திற்கு நன்கொடை அளித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *