பெரியார் விடுக்கும் வினா! (1568)

0 Min Read

திராவிடர் கழகத்தில் இருப்பவர்கள் எல்லோரும், மக்களுக்காகத் தொண்டாற்ற வந்தவர்கள் அல்லாமல் பதவியைப் பிடிக்க வந்தவர்கள் ஆவார்களா? இக்கழகத்தில் இருப்பவர்கள் அனைவரும் அவரவர் சுய சம்பாத்தியத்தில் சாப்பிட்டு விட்டு, ஓய்வு நேரத்தில் கழக வேலை செய்து வருகின்றவர்களேயன்றி – பிறருடைய காசினாலும், வயிறு வளர்த்து, அதே சமயத்தில் பிறருக்கு அடங்கி நடப்பவர்களுமாவார்களா?

– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *