பெரியார் விடுக்கும் வினா! (1568)

Viduthalai
0 Min Read

திராவிடர் கழகத்தில் இருப்பவர்கள் எல்லோரும், மக்களுக்காகத் தொண்டாற்ற வந்தவர்கள் அல்லாமல் பதவியைப் பிடிக்க வந்தவர்கள் ஆவார்களா? இக்கழகத்தில் இருப்பவர்கள் அனைவரும் அவரவர் சுய சம்பாத்தியத்தில் சாப்பிட்டு விட்டு, ஓய்வு நேரத்தில் கழக வேலை செய்து வருகின்றவர்களேயன்றி – பிறருடைய காசினாலும், வயிறு வளர்த்து, அதே சமயத்தில் பிறருக்கு அடங்கி நடப்பவர்களுமாவார்களா?

– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *