கழகக் களத்தில்…!

2 Min Read

18.02.2025 செவ்வாய்க்கிழமை தேனி மாவட்ட கழக
கலந்துரையாடல் கூட்டம்

தேனி: காலை 10 மணி * இடம்: விடுதலை சிறுத்தைகள் கட்சி அலுவலகம் தேனி – அல்லிநகரம் * தலைமை: ச. இரகுநாகநாதன் (காப்பாளர்) * முன்னிலை: ஸ்டார். நாகராசன் (மாவட்ட துணை தலைவர்) ம.பெ.மு. அன்புக்கரசன் *வரவேற்புரை: பூ. மணிகண்டன் மா.செயலர் * நோக்கவுரை: ம.சுருளிராஜ் மாவட்ட தலைவர் * பொருள்: சிதம்பரம் திராவிடர் கழக பொதுக்குழு தீர்மானங்களை செயலாக்குதல் * வழிகாட்டுதல் உரை: இரா.குணசேகரன் மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம் * தோழர்கள் அனைவரும் தவறாது குறித்த நேரத்தில் வருகை தர வேண்டுகிறோம். * ஏற்பாடு: தேனி மாவட்ட திராவிடர் கழகம்.

பெரியார் எனும் பெரு நெருப்பு
கழக பொதுக்கூட்டம்

என்.டி.பட்டி: மாலை 6 மணி * இடம்: சக்கரை பிள்ளை திடல், என்.டி.பட்டி * தலைமை: வி.பாஸ்கரன் (பொதுக்குழு உறுப்பினர்) * துவக்கவுரை: டி.பி.எஸ். ஜனார்த்தனன் (பொதுக்குழு உறுப்பினர்) * முன்னிலை: வெ.தமிழ்ச்செல்வன், ப.செந்தில்குமார் * சிறப்புரை: இரா.பெரியார்செல்வன் (கழக பேச்சாளர்), நாடாளுமன்ற உறுப்பினர் தங்க.தமிழ்ச்செல்வன் (தேனி வடக்கு மாவட்ட செயலாளர், திமுக), இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) * நன்றியுரை: சி.மணிகண்டன் * ஏற்பாடு: திராவிடர் கழகம், என்.டி.பள்ளி கிளை.

20.02.2025 வியாழக்கிழமை
பெரியார் பிறவாமலிருந்தால்…?
கழக பரப்புரைக் கூட்டம்

வல்லம்: மாலை 6 மணி * இடம்: அண்ணா சிலை அருகில், வல்லம் * வரவேற்புரை: ச.சந்துரு (மாவட்ட தொழிலாளரணி தலைவர்) *தலைமை: ம.அழகிரி (வல்லம் நகர கழக தலைவர்) * முன்னிலை: இரா.சேகர், (தஞ்சை தெற்கு ஒன்றியத் தலைவர்), நெல்லுப்பட்டு இராமலிங்கம் (தஞ்சை தெற்கு ஒன்றியச் செயலாளர்) * தொடக்கவுரை: வழக்குரைஞர் சி.அமர்சிங் (தஞ்சை மாவட்டத் தலைவர்) * சிறப்புரை: இரா.பெரியார்செல்வன் (கழக பேச்சாளர்), மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இரா.ஜெயக்குமார்,
இரா.குணசேகரன் * நன்றியுரை: அ.இராபர்ட் (வல்லம் நகர செயலாளர்) * ஏற்பாடு: வல்லம் நகரம் தஞ்சை தெற்கு ஒன்றிய திராவிடர் கழகம்.

நாகை மாவட்ட கழக
கலந்துரையாடல் கூட்டம்

வேளாங்கண்ணி: மாலை 5 மணி* இடம்: நாகை மாவட்ட கழக தலைவர் வி.எஸ்.டி.ஏ. நெப்போலியன் இல்லம், வேளாங்கண்ணி * தலைமை: வி.எஸ்.டி.ஏ.நெப்போலியன் (நாகை மாவட்டத் தலைவர்) * முன்னிலை: கி.முருகையன் (கழக காப்பாளர்), பொன்.செல்வராசு (மாவட்ட துணைத் தலைவர்) * சிறப்புரை: தஞ்சை இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்), வீ.மோகன் (மாநில விவசாய தொழிலாளர் அணி செயலாளர்), நாத்திக பொன்முடி (மாநில இளைஞரணி செயலாளர்) * பொருள்: சிதம்பரத்தில் நடைபெற்ற பொதுக்குழுவின் தீர்மானங்களை நடைமுறைப்படுத்துதல், பெரியார் உலகம், விடுதலை சந்தா, பிரச்சாரத் திட்டம் * கூட்ட அழைப்பு: ஜெ.புபேஸ்குப்தா (நாகை மாவட்ட செயலாளர்).

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *