பெரியார் மருந்தியல் கல்லூரி, திருச்சிராப்பள்ளி “ஆரோக்கியமான சமுதாயத்திற்கு இளைஞர்களின் பங்கு” (Youth for Healthy Society) நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் நிறைவு நாள் விழா

1 Min Read

நாள் : 18.02.2025 செவ்வாய்க்கிழமை மாலை 5.00 மணி
இடம் : பாச்சூர் – கடுக்காத்துரை
வரவேற்புரை : பேரா. இர. சக்தி
முகாம் அறிக்கை வாசித்தல் : செல்வி க. பவித்ரா
நாட்டு நலப்பணித்திட்ட மாணவி
தலைமை : முனைவர் இரா. செந்தாமரை
முதல்வர், பெரியார் மருந்தியல் கல்லூரி
முன்னிலை : ப. ஆல்பர்ட் (காப்பாளர், திராவிடர் கழகம்), தே. வால்டேர் (இலால்குடி மாவட்டத் தலைவர் திராவிடர் கழகம்), முனைவர் அ.மு. இஸ்மாயில்
பேராசிரியர், பெரியார் மருந்தியல் கல்லூரி
முனைவர் கோ. கிருஷ்ணமூர்த்தி துணை முதல்வர், பெரியார் மருந்தியல் கல்லூரி
முகாம் நிறைவுரை : மருத்துவர் சரோ தங்க சங்கீதா,
உதவி பேராசிரியர், கி.ஆ.பெ. விசுவநாதம் அரசு
மருத்துவக்கல்லூரி, திருச்சி
வாழ்த்துரை : கு.பெ. பெரியசாமி (ஒன்றியத் தலைவர், மண்ணச்சநல்லூர்), த. இராசேந்திரன் (ஒன்றிய செயலாளர், மண்ணச்சநல்லூர்), வா. குழந்தை தெரசா
(மாவட்ட மகளிர் பாசறைத் தலைவர்), பி.என்.ஆர். அரங்கநாயகி (மாவட்ட மகளிரணி அமைப்பாளர்)
நன்றியுரை : பேரா அ. ஜெசிமா பேகம்
நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்
பெரியார் மருந்தியல் கல்லூரி

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *