‘திராவிட இயக்க தலைவர் பெரியாரே!’

viduthalai
0 Min Read

‘திராவிட இயக்க தலைவர் பெரியாரே’ என்ற தலைப்பில் பெரியார் அண்ணா கலைஞர் பகுத்தறிவு பாசறையின் சார்பில் 460ஆவது வார நிகழ்வாக கொரட்டூர் தொடர் வண்டி நிலைய சாலையில் உள்ள தி.மு.க.கிளைகழக அலுவலகத்தில் 16-02-2025 ஞாயிற்றுக்கிழமை இரவு 07-00 மணிக்கு பாசறை ஒருங்கிணைப்பாளர் இரா.கோபால் வரவேற்பில் வழக்குரைஞர் பன்னீர்செல்வம் முன்னிலையில் வி.சி.க.தே.குணாபாரதி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தி.மு.க.அம்.தெ.ப.பொருளாளர் கு.சங்கர் உரையாற்றினார்.நிகழ்வில் மணவாளன், புஷ்பா பன்னீர்செல்வம், அருள் விழியன், சிவகுமார், சி.ஜெயந்தி, சரவணன், சீதா, கருப்பசாமி, ஆறுமுகம், ஹரிதாஸ், சசிகுமார், சுமதி மணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இறுதியாக ஆர்.பிச்சைமணி நன்றி கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *