சிதம்பரம் பொதுக்குழுவுக்கு வருகை தந்த தமிழர் தலைவர்

0 Min Read

சிதம்பரம் பொதுக்குழுவுக்கு வருகை தந்த தமிழர் தலைவரை 14.2.2025 அன்று இரவு 11.30 மணிக்கு வாண்டையார் தங்கும் விடுதியில் கழக பொறுப்பாளர்கள் பூசி.இளங்கோவன், அன்பு.சித்தார்த்தன், யாழ்.திலீபன், ஊமை.ஜெயராமன், இரா.ஜெயக்குமார் மற்றும் தோழர்கள் வரவேற்றனர்.

திராவிடர் கழகம்

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினர் அரங்க.பாரி, தமிழர் தலைவருக்கு பொன்னாடை அணிவித்து வரவேற்றார். உடன் பூசி.இளங்கோவன் (15.2.2025).

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *