கடலூர் மாவட்டத் தமிழ்ச் சங்கத் தமிழர் திருநாள் விருது வழங்கும் விழா 7.2.2025 அன்று பெரியார் கல்லூரி அரங்கில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. கழகப் பொதுச்செயலாளர் துரை.சந்திரசேகரன் சிறப்புரையாற்றினார். பிரவீன் அய்யப்பன், மருதவாணன், கோமதி, இளமாறன் ஆகியோர் விருது வழங்கப்பட்டு சிறப்பிக்கப் பெற்றனர். பேராசிரியர் குழந்தைவேலனார் தலைமை வகித்தார். விழா ஏற்பாடுகளைப் பேராசிரியர் இராசா, குறிஞ்சி ந.இரவி மற்றும் பொறுப்பாளர்கள் செய்து சிறப்பித்தனர்.
கடலூர் தமிழ்ச் சங்கத் தமிழர் திருநாள் விருது வழங்கும் விழா
0 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
