திருச்சி, நவ.27 திருச்சி மாவட்டம் முசிறி வட்டம் சூரம்பட்டி ஊராட்சி கேணி பள்ளம் கிராமத்தில், பொன்னுசாமி என்பவரின் அஸ்பெஸ்டாஸ் வீட்டின் ஒரு பக்க சுவர் மழையின் காரணமாக இடிந்தது. சுவர் வெளிப்பக்கமாக விழுந்ததால் எந்த சேதமும் ஏற்பட வில்லை. இதுகுறித்த அறிக்கையை கிராம நிர்வாக அலுவலர் ஆறுமுகம் மற்றும் வருவாய் ஆய்வாளர் வீரபாண்டியன் ஆகியோர் வட்டாசியர் பாத்திமா சகாயராஜிக்கு சமர்பித்தனர். வருவாய் கோட்டாட் சியர் ராஜன் வழியாக மாவட்ட ஆட்சியருக்கு அறிக்கை சமர்ப்பித்தார். மழையின் காரணமாக வீட்டின் ஒரு பக்க சுவர் இடிந்த பொன்னுசாமிக்கு நிவாரணம் வழங்கப்படும் என தெரிவித்தனர்.
மழையின் ஈரப்பதத்தால் வீட்டுச்சுவர் இடிந்தது
0 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books