பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத் துணைத் தலைவர் ம.கவிதா – வி.ஜி.இளங்கோ இணையர்கள் ”பெரியார் உலகம்” நன்கொடையாக 15,000/- ரூபாயை, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினர். அத்துடன் பகுத்தறிவாளர் கழகத் தலைவர் இரா.தமிழ்ச்செல்வன், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் மாநிலச் செயலாளர் பாவலர் சுப.முருகானந்தம், ஓசூர் மாவட்ட மகளிரணித் தலைவர் அ.செல்வி, கவிஞர் ம.கவிதா, வி.ஜி.இளங்கோ ஆகிய அய்வரும், தலா ரூபாய் 100/- மற்றும் மதுரை ப.குமார், கிருட்டிணமூர்த்தி, மதுரை இரா.பழனிவேல் ஆகிய மூவரும், தலா ரூபாய் 500/- என மொத்தம் 2,000/- ரூபாயை கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களுடன் ஒளிப்படம் எடுத்துக்கொள்வற்காக வழங்கினர். (11.02.2025, சென்னை)
பெரியார் உலகம் நன்கொடை
1 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
TAGGED:சுப முருகானந்தம்
Leave a Comment
Popular Posts
10% Discount on all books