கழகக் களத்தில்…!

1 Min Read

15,16.2.2025 சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை

பெரியார் வீர விளையாட்டுக் கழகம் சார்பாக வைக்கம் நூற்றாண்டு வெற்றி விழாவை முன்னிட்டு ‘இளைய தமிழன்’ கபாடி குழு நடத்தும் 16ஆம் ஆண்டு மாபெரும் கபாடி (சடுகுடு) போட்டி தஞ்சாவூர்: 15.2.2025 காலை 10 மணி *இடம்: அன்னை சிவகாமி நகர், காந்திபுரம் கோவில் திடல், ரெட்டிபாளையம் ரோடு, இராமநாதபுரம் ஊராட்சி, தஞ்சாவூர் * வரவேற்புரை: ப.விஜயகுமார் * தலைமை: தே.பொய்யாமொழி *போட்டியை தொடக்கி வைப்பவர்: டாக்டர் அஞ்சுகம் பூபதி (துணை மேயர், தஞ்சாவூர்) * 16.2.2025 காலை 10 மணி * வரவேற்புரை: நா.இராமகிருஷ்ணன் * தலைமை: செ.தமிழ்ச்செல்வன் * போட்டியை தொடக்கி வைப்பவர்: ச.முரசொலி (தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர்), டி.கே.ஜி.நீலமேகம் (தஞ்சை சட்டமன்ற உறுப்பினர், திமுக).

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *