பெருமாத்தூர் வேம்பு மறைவு விழிக்கொடை வழங்கல்

0 Min Read

காலம் சென்ற பெருமாத்தூர் சுயமரியாதைச் சுடரொளி கணபதி அவர்களின் துணைவியார் அம்மா வேம்பு (வயது 85) உடல்நலமின்மையால் 13.02.2025 இரவு 9.00 மணியளவில் இயற்கை எய்தினார். அம்மையாரின் கண்கள் அரவிந்தர் கண் மருத்துவமனைக்கு விழிக்கொடையாக வழங்கப்பட்டது. அம்மையாருக்கு மாவட்ட துணைத் தலைவர் அன்பு.சித்தார்த்தன், மாவட்ட செயலாளர் யாழ்திலீபன், தலைமை ஆசிரியர் நெடுமாறன், இளைஞரணி யாழ்.வீரமணி, பெருமாத்தூர் தலைவர் ராமலிங்கம் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *