மக்களின் நிரந்தர உரிமைக்கும், வாழ்க்கையின் நலனுக்கும் ஏற்ற வகையில் உழைத்து ஆவன செய்வது, மக்களின் விருப்பு வெறுப்பைப் பொருட்படுத்தாது நாட்டின் முற்போக்கு ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு உழைப்பது இயக்கமேயன்றி – அது ஒரு கட்சியாகுமா? குறிப்பிட்ட அதாவது, சில உத்தியோகங்களை அல்லது பட்டங்களை மக்களுக்கு வாங்கித் தருவது, ஓரளவு மக்களுக்கு நன்மை பயக்க முயற்சிப்பது கட்சியேயன்றி – அது ஓர் இயக்கமாகுமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’