பெரியார் விடுக்கும் வினா! (1565)

Viduthalai
0 Min Read

மக்களின் நிரந்தர உரிமைக்கும், வாழ்க்கையின் நலனுக்கும் ஏற்ற வகையில் உழைத்து ஆவன செய்வது, மக்களின் விருப்பு வெறுப்பைப் பொருட்படுத்தாது நாட்டின் முற்போக்கு ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு உழைப்பது இயக்கமேயன்றி – அது ஒரு கட்சியாகுமா? குறிப்பிட்ட அதாவது, சில உத்தியோகங்களை அல்லது பட்டங்களை மக்களுக்கு வாங்கித் தருவது, ஓரளவு மக்களுக்கு நன்மை பயக்க முயற்சிப்பது கட்சியேயன்றி – அது ஓர் இயக்கமாகுமா?

– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *