15.7.2023 சனிக்கிழமை மகளிர் கலந்துரையாடல் மற்றும் பெரியார் தகவல் பலகை திறப்பு விழா

1 Min Read

கடவாசல்: காலை 11:00 மணி * இடம்: கடவாசல் முதன்மைச் சாலை வணிக மய்யம், மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் அலுவலகம்) * பெரியார் தகவல் பலகையைத் திறந்து வைத்து, மகளிர் எதிர்கொள்ளும் சமூகப் பிரச்சினைகள், மகளிர் முன்னேற்றத்தில் தந்தை பெரியார் ஆற்றிய பங்களிப்பு குறித்து உரை 8 சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி (திராவிடர் கழக துணைப் பொதுச் செயலாளர்) * இவண்: திராவிட கழக மகளிரணி அணி, திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம் மற்றும் கடவாசல் முற்போக்கு சிந்தனையாளர்கள் வட்டம், மயிலாடுதுறை மாவட்டம்.

16.7.2023 ஞாயிற்றுக்கிழமை

நாகர்கோவில் மாநகர திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்

நாகர்கோவில் : காலை 10:00 மணி * இடம்: பெரியார் மய்யம், ஒழுகினசேரி, நாகர்கோவில் * வரவேற்புரை: ச.ச.கருணாநிதி (மாநகரத் தலைவர்) * தலைமை: மா.மு.சுப் பிரமணியம் (மாவட்டத் தலைவர்) * தொடக்கவுரை: கோ.வெற்றிவேந்தன் (மாவட்டச் செயலாளர்) * முன்னிலை: சி.கிருஷ்ணேஸ்வரி (காப்பாளர், திராவிடர் கழகம்), ஞா.பிரான்சிஸ் (காப்பாளர், திராவிடர் கழகம்) * பொருள்: திராவிடர் கழக அமைப்புப் பணிகள் * சிறப் புரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப் பாளர், திராவிடர் கழகம்), இரா.பெரியார்செல்வன் (கழக மாநில சொற்பொழிவாளர், திராவிடர் கழகம்) * நன்றியுரை: மு.இராஜசேகர் (மாநகரச் செயலாளர்) * இவண்: நாகர் கோவில் மாநகர திராவிடர் கழகம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *