பாராட்டு

0 Min Read

தமிழ்நாடு மீன்வளக் கல்லூரியில் இளநிலை பட்டப் படிப்பில் முதல் மாணவியாக தேர்ச்சிப்பெற்ற நாகை ஜெ.அய்ஸ்வர்யாவை சந்தித்து மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் மரியாதை செய்யப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் தலைவர் மு.க.ஜீவா, நாகை நகர கழகத் தலைவர் தெ.செந்தில்குமார், திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் சிறீ.ப்ரதீப் ஆகியோர் சென்று வாழ்த்தினர்.

விடுதலை சந்தா

திண்டுக்கல் மாவட்ட தலைவர் இரா. வீரபாண்டியன் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜுடம் அவர்களிடம் விடுதலை ஆண்டு சந்தா ரூ.2000/- வழங்கினார். மாநில தொழிலாளரணி செய லாளர் மு. சேகர் உடனிருந்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *