பிரார்த்தனை என்பது பேராசை

Viduthalai
0 Min Read

பிரார்த்தனை என்பதற்கு வேறு வார்த்தையில் ஒரு மாற்றுப் பெயர் சொல்ல வேண்டுமானால், ‘பேராசை’ என்றுதான் சொல்ல வேண்டும். பேராசை என்றால் தகுதிக்கு மேல் விரும்புவது, வேலை செய்யாமல் கூலி பெறுவது என்பதே ஆகும்.
(‘பகுத்தறிவு’ மலர் 1, இதழ் 9 கட்டுரை 1935)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *