பெரியார் விடுக்கும் வினா! (1035)

Viduthalai
0 Min Read

அரசியல்

மனிதன் மூச்சு விடுவதிலிருந்து தொட்ட தெல்லாம் சாத்திரம். அதனால்தானே சமுதாயச் சீர்திருத்தத்தை ஏற்க மறுக்கிறார்கள்? மட்டுமின்றி நாங்கள் செய்யும் பகுத்தறிவுப் பிரச்சாரத்தை வரவேற்காமல், ‘நாத்திகன் வருகிறான், அய்யோ கள்ளன் வருகிறான்’ என்றெல்லாம் அவதூறு கூறுவதா?

– தந்தை பெரியார், 

‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *