சிதம்பரத்தில் திராவிடர் கழகப்  பொதுக் குழுக்கூட்டம் 

viduthalai
1 Min Read
நாள்: 15.2.2025 சனி காலை 10.30 மணி
இடம்: ஜி.எம். வாண்டையார் திருமண மண்டபம்,
பேருந்து நிலையம் அருகில், சிதம்பரம்
தலைமை:
வழக்குரைஞர் ஆ. வீரமர்த்தினி
(செயலவைத் தலைவர், திராவிடர் கழகம்)
பொருள்:    1)   இயக்க நிர்வாக அமைப்புகள்
        2)  எதிர்கால திட்டங்கள்
3)  பிரச்சாரம், சுயமரியாதை இயக்க
                             நூற்றாண்டு சிறப்புத் திட்டங்கள்
பொதுக் குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது பங்கேற்கக் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
– கி.வீரமணி
  தலைவர்
  திராவிடர் கழகம்
குறிப்பு: 15.2.2025 அன்று மாலை தீர்மான விளக்கப் பொதுக் கூட்டம் சிதம்பரம், போல் நாராயணன் தெரு, பேருந்து நிலையம் அருகில் நடைபெறும்.
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *