பெரியார் பெருந்தொண்டர் பெ.இராவணன் படத்திறப்பு – நினைவேந்தல்

1 Min Read

நாள்: 14.2.2025 வெள்ளிக்கிழமை காலை 10 மணி
இடம்: கே.என்.பி. திருமண மண்டபம்,
அரிமளம் விலக்கு, மங்களாபுரம்
வரவேற்புரை: இரா.மேகநாதன்
(தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம்)
தலைமை: க.மாரிமுத்து
(மாவட்ட கழக தலைவர், அறந்தாங்கி)
முன்னிலை: க.முத்து (மாநில அமைப்பாளர்,
பெரியார் வீரவிளையாட்டுக் கழகம்),
இரா.இளங்கோ (மாவட்ட கழக துணைத் தலைவர்)
படத்தைத் திறந்து வைத்து பேரூரை:
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)
நினைவேந்தல் உரை:
எஸ்.ரகுபதி (சட்டத்துறை அமைச்சர்)
சிவ.வீ.மெய்யநாதன் (பிற்படுத்தப்பட்டோர்
நலத்துறை அமைச்சர்)
எஸ்.இராமச்சந்திரன் (தொழிலதிபர்),
இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்), கவிச்சுடர் கவிதைப்பித்தன் (திமுக), எம்.எம்.அப்துல்லா (திமுக), பெரியண்ணன் அரசு (திமுக), இரா.செந்தூர்பாண்டியன்
(மாநில திராவிட மாணவர் கழக அமைப்பாளர்), எம்.சின்னத்துரை (சிபிஅய்(எம்)), த.சந்திரசேகரன் (திமுக), கே.பி.கே.டி.தங்கமணி (திமுக), எஸ்.திருப்பதி (தொழிலதிபர்), மு.அறிவொளி
(மாவட்ட கழக தலைவர்), ப.வீரப்பன்
(மாவட்ட செயலாளர்)
நன்றியுரை: இரா.மீனா திருப்பதி (சென்னை)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *