பெரியார் பெருந்தொண்டர் பெ.இராவணன் படத்திறப்பு – நினைவேந்தல்

viduthalai
1 Min Read

நாள்: 14.2.2025 வெள்ளிக்கிழமை காலை 10 மணி
இடம்: கே.என்.பி. திருமண மண்டபம்,
அரிமளம் விலக்கு, மங்களாபுரம்
வரவேற்புரை: இரா.மேகநாதன்
(தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம்)
தலைமை: க.மாரிமுத்து
(மாவட்ட கழக தலைவர், அறந்தாங்கி)
முன்னிலை: க.முத்து (மாநில அமைப்பாளர்,
பெரியார் வீரவிளையாட்டுக் கழகம்),
இரா.இளங்கோ (மாவட்ட கழக துணைத் தலைவர்)
படத்தைத் திறந்து வைத்து பேரூரை:
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)
நினைவேந்தல் உரை:
எஸ்.ரகுபதி (சட்டத்துறை அமைச்சர்)
சிவ.வீ.மெய்யநாதன் (பிற்படுத்தப்பட்டோர்
நலத்துறை அமைச்சர்)
எஸ்.இராமச்சந்திரன் (தொழிலதிபர்),
இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்), கவிச்சுடர் கவிதைப்பித்தன் (திமுக), எம்.எம்.அப்துல்லா (திமுக), பெரியண்ணன் அரசு (திமுக), இரா.செந்தூர்பாண்டியன்
(மாநில திராவிட மாணவர் கழக அமைப்பாளர்), எம்.சின்னத்துரை (சிபிஅய்(எம்)), த.சந்திரசேகரன் (திமுக), கே.பி.கே.டி.தங்கமணி (திமுக), எஸ்.திருப்பதி (தொழிலதிபர்), மு.அறிவொளி
(மாவட்ட கழக தலைவர்), ப.வீரப்பன்
(மாவட்ட செயலாளர்)
நன்றியுரை: இரா.மீனா திருப்பதி (சென்னை)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *