மயிலாடுதுறை புத்தகத் திருவிழாவில் கி.தளபதிராஜ், ஞான.வள்ளுவனுக்குப் பாராட்டு!

1 Min Read

மயிலாடுதுறை புத்தகத் திருவிழாவில் உள்ளூர் எழுத்தாளர்களை கவரவிக்கும் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் மகாபாரதி மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த திராவிடர் இயக்க எழுத்தாளர்கள் கி.தளபதிராஜ், ஞான.வள்ளுவன் ஆகியோரைப் பாராட்டி சால்வை அணிவித்து பட்டயம், புத்தகம் வழங்கி சிறப்பித்தார்.

இந்நிகழ்வில் அரசு அலுவலர்கள், மாவட்ட கழகத் தலைவர் கடவாசல் குணசேகரன், நகர தலைவர் பூ.சி காமராஜ், செயலாளர்
சீனி.முத்து, ஒன்றிய செயலாளர் அ.சாமிதுரை, சீர்காழி ஒன்றிய தலைவர் ஆ.சந்திரசேகரன், குத்தாலம் ஒன்றிய செயலாளர் தி.சபாபதி, மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர்
இரெ.செல்லதுரை, செயலாளர் தங்க.செல்வராஜ், விடுதலை வாசகர் வட்ட அமைப்பாளர் ஜெகன்.சாமிக்கண்ணு, வைத்தீசுவரன்கோயில் கழகத் தலைவர் அ.முத்தையன் மற்றும் கழக, தோழமை இயக்கத் தோழர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *