உச்ச நீதிமன்றத்தில் உதவியாளர் பணி வாய்ப்பு

0 Min Read

இந்திய உச்ச நீதிமன்றத்தில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஜூனியர் நீதிமன்ற உதவியாளர் பிரிவில் 241 இடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி: ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பு. கூடுதல் தகுதி: கம்ப்யூட்டர் பயிற்சி, நிமிடத்துக்கு 35 வார்த்தை தட்டச்சு செய்ய தெரிந்திருக்க வேண்டும்.
வயது: 18-30 (8.3.2025இன்படி)
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, தட்டச்சு தேர்வு, நேர்முகத்தேர்வு.
தேர்வு மய்யம்: சென்னை, கோவை, மதுரை, சேலம், வேலுார், திருச்சி, திருநெல்வேலி கன்னியாகுமரி.
விண்ணப்பிக்கும் முறை: இணைய வழி.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.1000. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 250
கடைசி நாள்: 8.3.2025
விவரங்களுக்கு: sci.gov.in/recruitments

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *