பெரியார் விடுக்கும் வினா! (1564)

Viduthalai
0 Min Read

வியாபாரத்துக்கு பணம், முதல் போன்றவற்றை முக்கியமாகக் கொள்ளும் வியாபாரிகள் – நாணயவாதியராக நடந்து, மற்றவர் உயர்வாகக் கருதும்படி நடந்து கொள்ள வேண்டாமா?

– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *