விடுதலை வளர்ச்சி நிதி

0 Min Read

அரசியல், திராவிடர் கழகம்

கழகக் காப்பாளர் வெ.ஜெயராமனின் 83ஆவது பிறந்தநாளில் தமிழர் தலைவர் அலைப்பேசி மூலம் வாழ்த்து தெரிவித்து தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார். காப்பாளர் மு.அய்யனார், மாவட்ட தலைவர் சி.அமர்சிங், தஞ்சை மாநகர தலைவர் பா.நரேந்திரன், மாநகர செயலாளர் டேவிட் ஆகியோர் காப்பாளர் வெ.ஜெயராமன் – தேவகி இணையருக்கு மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். காப்பாளர் வெ.ஜெயராமன் விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ 1000 வழங்கினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *