பெரியார் மருந்தியல் கல்லூரி, திருச்சிராப்பள்ளி நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம்

1 Min Read

“ஆரோக்கியமான சமுதாயத்திற்கு இளைஞர்களின் பங்கு”
(Youth for Healthy Society)
12.02.2025 – 18.02.2025
நாள் : 12.02.2025 புதன்கிழமை நேரம் : மாலை 5.00 மணி
இடம் : பாச்சூர் – கடுக்காத்துரை
வரவேற்புரை : பேரா அ. ஜெசிமா பேகம்
நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்
பெரியார் மருந்தியல் கல்லூரி
தலைமை: முனைவர் இரா. செந்தாமரை
முதல்வர், பெரியார் மருந்தியல் கல்லூரி
முன்னிலை: முனைவர் அ.மு. இஸ்மாயில்
பேராசிரியர், பெரியார் மருந்தியல் கல்லூரி
முனைவர் கோ. கிருஷ்ணமூர்த்தி
துணை முதல்வர், பெரியார் மருந்தியல் கல்லூரி
முகாமை துவக்கி வைத்து சிறப்புரை :
ஜெயசித்ரா நடராஜன்
மேனாள் ஊராட்சி மன்றத்தலைவர், பாச்சூர்
தனலெட்சுமி கண்ணன்
மேனாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர், பாச்சூர்
வாழ்த்துரை : தே. வால்டேர்
இலால்குடி மாவட்டத் தலைவர், திராவிடர் கழகம்
ப. ஆல்பர்ட் மாவட்ட காப்பாளர், திராவிடர் கழகம்
கு. பெ. பெரியசாமி, ஒன்றியத் தலைவர்,
இராசேந்திரன், ஒன்றிய செயலாளர்
வா. குழந்தை தெரசா, மாவட்ட மகளிர் பாசறைத் தலைவர்
பி.என்.ஆர்.அரங்கநாயகி, மாவட்ட மகளிரணி தலைவர்
நன்றியுரை: பேரா. ரா. தினேஷ்
பெரியார் மருந்தியல் கல்லூரி

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *