மேனாள் வடாற்காடு மாவட்ட கழகத் தலைவரும், பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் உறுப்பினருமான நினைவில் வாழும் ஆம்பூர் வடசேரி து.ஜெகதீசனின் 28 ஆம் ஆண்டு நினைவு நாளை (12-02-2025) யொட்டி “விடுதலை” நாளேடு வளர்ச்சி நிதிக்கு ரூபாய் ஆயிரம் நன்கொடையாக பாணாவரம் மா. பெரியண்ணன் வழங்கியுள்ளார். நன்றி!
– – – – –
திருவண்ணாமலை மாவட்டம், எஸ்.நாவல்பாக்கம் ஊரைச் சார்ந்த குமரேசன்-புவனேஸ்வரி ஆகியோரின் மகள் சங்கவியின் மூன்றாம் ஆண்டு பிறந்தநாள் (10.2.2025) மகிழ்வாக ரூ.2000 நன்கொடையாக, நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு வழங்கினர். வாழ்த்துகள்!