விழுப்புரம் மாவட்டம், களத்தூர் கிராமத்தில் மாணவர்கள் சந்திப்புக் கூட்டம் 08.02.2025 அன்று மாலை 6 மணிக்கு தொடங்கி எழுச்சியோடு நடைபெற்றது. இக்கூட்டமானது விழுப்புரம் மாவட்ட கழகச் செயலாளர் அரங்க.பரணிதரன் தலைமையில், மாவட்ட இளைஞரணி தலைவர் த.பகவான்தாஸ் முன்னிலையில் நடைபெற்றது. மாநில சட்டக் கல்லூரி திராவிட மாணவர் கழக அமைப்பாளர் நாகை.மு.இளமாறன் சிறப்புரையாற்றினார். களத்தூர் திராவிட மாணவர் கழகத் தோழர்கள் கிருஷ்ணா, சரண் உள்ளிட்ட 20க்கும் மேற்ப்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.
விழுப்புரம், களத்தூர் கிராமத்தில் திராவிட மாணவர் கழக சந்திப்புக் கூட்டம்
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books