மறைவு

viduthalai
0 Min Read

சுயமரியாதைச் சுடரொளி குடந்தை வி.சின்னதம்பியின் மகன் வி.சி.நெடுஞ்செழியன் 8.2.2025 அன்று மாலை மறைவுற்றார் என்பதை தெரிவிக்க வருந்துகிறோம். கடந்த 15.12.2024 தேதியில் குடந்தை வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து நலம் விசாரித்து நீண்டநேரம் உரையாடிக் கொண்டிருந்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *