கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 9.2.2025

viduthalai
1 Min Read

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* பெரியார் மண்ணில் பெருவெற்றி”, மு.க.ஸ்டாலின் பெருமிதம். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் 91,558 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி: நாம் தமிழர் கட்சிக்கு டெபாசிட் காலி, நோட்டாவுக்கு 3வது இடம்,

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* போபால் நீதிமன்ற அறைக்குள் ஒரு கலப்பு மத தம்பதியினரை குறிவைத்து, “லவ் ஜிஹாத்” என்ற கூற்றின் பேரில் அந்த நபரைத் தாக்கிய வலதுசாரி அமைப்புகள், அந்த ஜோடி தங்கள் திருமணத்தை நோட்டரி அலுவலகத்தில் இருந்து பதிவு செய்ததாக தகவல் கிடைத்ததாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. கேமராவில் பதிவான இந்தத் தாக்குதல் தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை என்றாலும், பெண்ணை மதம் மாற்ற கட்டாயப்படுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் அந்த நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது

.- குடந்தை கருணா

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *