மனித மூளையில் தேக்கரண்டியில் அள்ளும் அளவு பிளாஸ்டிக்!

0 Min Read

கேன் தண்ணீர், பார்சல் சாப்பாடு என நமது உணவுக்கும், பிளாஸ்டிக்குக்கும் நெருக்கமான உறவே வந்துவிட்டது. இதன் காரணமாக, நமது ரத்தத்தில் கலக்கும் பிளாஸ்டிக் துகள்கள் மூளையில் சேகரமாவதாக அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில், ஒரு மனிதனின் மூளையில் இருக்கும் மைக்ரோ பிளாஸ்டிக்குகள், ஒரு ஸ்பூனில் அள்ளும் அளவுக்கு இருப்பதாக நியூ மெக்சிகோ சயின்ஸ் பல்கலைக்கழகம் நடத்திய ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *