மனித மூளையில் தேக்கரண்டியில் அள்ளும் அளவு பிளாஸ்டிக்!

viduthalai
0 Min Read

கேன் தண்ணீர், பார்சல் சாப்பாடு என நமது உணவுக்கும், பிளாஸ்டிக்குக்கும் நெருக்கமான உறவே வந்துவிட்டது. இதன் காரணமாக, நமது ரத்தத்தில் கலக்கும் பிளாஸ்டிக் துகள்கள் மூளையில் சேகரமாவதாக அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில், ஒரு மனிதனின் மூளையில் இருக்கும் மைக்ரோ பிளாஸ்டிக்குகள், ஒரு ஸ்பூனில் அள்ளும் அளவுக்கு இருப்பதாக நியூ மெக்சிகோ சயின்ஸ் பல்கலைக்கழகம் நடத்திய ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *