கழகக் களத்தில்…!

1 Min Read

18.11.2023 சனிக்கிழமை

தஞ்சாவூர் மாவட்ட திராவிடர் கழக பொறுப்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டம்

தஞ்சாவூர்: மாலை 5:30 மணி ⭐ இடம்: பெரியார் இல்லம், கீழராஜவீதி, தஞ்சாவூர் ⭐ தலைமை: சி.அமர்சிங் (மாவட்டத் தலைவர்) ⭐ முன்னிலை: வெ.ஜெயராமன் (காப்பாளர்), மு.அய்யனார் (காப்பாளர்), க.குருசாமி (தலைமைக் கழக அமைப்பாளர்), முனைவர் அதிரடி அன்பழகன் (கிராமப் பிரச்சார மாநில அமைப்பாளர்) ⭐கருத்துரை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்), இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) ⭐ பொருள்: தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 91ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா, விடுதலை சந்தா, பிரச்சாரப் பணிகள் ⭐ வேண்டல்: திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியரணி, வழக்குரைஞரணி, மகளிரணி, இளைஞரணி, மாணவர் கழகம், தொழிலாளரணி, மாநில, மாவட்ட, ஒன்றிய, மாநகர, நகர பொறுப்பாளர்கள் குறித்த நேரத்தில் பங்கேற்க வேண்டுகிறோம்.⭐ அழைப்பு: அ.அருணகிரி (மாவட்டச் செயலாளர்) ⭐ ஏற்பாடு: தஞ்சாவூர் மாவட்ட திராவிடர் கழகம்.

19.11.2023 ஞாயிற்றுக்கிழமை

மண விழா

எண்ணூர்: காலை 8:30 – 9:30 மணி⭐ இடம்: மாதா கோயில் (சூசையப்பர்) திருமண மண்டபம், எண்ணூர், சென்னை-57 ⭐ வரவேற்புரை: எஸ்.முருகையன் (குத்தாலம் ஒன்றிய திராவிடர் கழகத் தலைவர்) ⭐ தலைமை: இரா.முத்தரசன் (மாநிலச் செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி) ⭐ திருமணத்தை நடத்தி வைப்பவர்: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்) ⭐ வாழ்த்துரை: கே.பி.சங்கர் (திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர், தி.மு.க.), ஆர்.டி.சேகர் (பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர், தி.மு.க.), நா.பெரியசாமி (மாநிலத் துணை செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி), மு.வீரபாண்டியன் (மாநில துணை செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி) ⭐ அனைவரையும் இனிதே வரவேற்கும்: சி.கே.பிரிதிவிராஜ் – கற்பகம் (விடுதலை நாளிதழ், சென்னை)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *