கழக தோழர்கள் உடல் நலம் விசாரிப்பு!

1 Min Read

பூவிருந்தவல்லி நகர கழக தலைவர் பெரியார் மாணாக்கன் விபத்து ஏற்பட்டு சிகிச்சைக்குப் பிறகு உடல் நலம் தேறி வரும் அவரை ஆவடி மாவட்ட கழகத் தலைவர் வெ.கார்வேந்தன் தலைமையில், கழக தோழர்கள் 5.02.2025 அன்று இரவு 7 மணிக்குச் சந்தித்து நலம் விசாரித்தனர்.

திராவிடர் கழகம்

பின்னர் 8.30 மணிக்கு உடல் நலக் குறைவால் சிகிச்சை பெற்று வரும் கடலூர் மாவட்ட கழக மகளிரணி மேனாள் தலைவர் சீனியம்மாளின் மகள் பகுத்தறிவையும் சந்தித்து நலம் விசாரித்தனர். உடன் ஆவடி மாவட்ட கழக செயலாளர் க.இளவரசன், துணைத் தலைவர் மு.ரகுபதி, துணைச் செயலாளர் பூவை தமிழ்ச்செல்வன், ஆவடி மாவட்ட கழக மகளிரணி தலைவர் பூவை செல்வி, மாநில மாணவர் கழகத் துணை செயலாளர் செ.பெ.தொண்டறம், மாவட்ட கழக இளைஞரணி தலைவர் சு.வெங்கடேசன், தாம்பரம் நகர கழக செயலாளர் சு.மோகன்ராஜ், அரும்பாக்கம் சா.தாமோதரன், சந்திரபாபு, பூவை சந்தோஷ் ஆகியோர் நலன் விசாரித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *