நாள்: 8.2.2025 சனிக்கிழமை
நேரம்: மாலை 5.30 மணிக்கு
இடம்: புத்தர் அரங்கம், (ஓவியர் வீரமணி இல்லம்), காத்தான் தெரு, ஜெ.எஸ்.பி. மருத்துவமனை அருகில், செங்கல்பட்டு.
பொருள் : கழக வளர்ச்சிப் பணிகள்
தலைமை: அ.செம்பியன் (மாவட்ட தலைவர்)
கருத்துரை: வி.பன்னீர்செல்வம்
(மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்)
செங்கல்பட்டு மாவட்டக் கழக, இளைஞர் அணி, மாணவர் கழகம், மகளிர் அணி மற்றும் பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பாளர்கள் குறித்த நேரத்தில் வருகைதந்து சிறப்பிக்க வேண்டுகிறோம்.
ம.நரசிம்மன் (மாவட்ட செயலாளர்,
செங்கல்பட்டு மாவட்ட திராவிடர் கழகம்)
செங்கல்பட்டு மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்
Leave a Comment