செங்கல்பட்டு மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்

0 Min Read

நாள்: 8.2.2025 சனிக்கிழமை
நேரம்: மாலை 5.30 மணிக்கு
இடம்: புத்தர் அரங்கம், (ஓவியர் வீரமணி இல்லம்), காத்தான் தெரு, ஜெ.எஸ்.பி. மருத்துவமனை அருகில், செங்கல்பட்டு.
பொருள் : கழக வளர்ச்சிப் பணிகள்
தலைமை: அ.செம்பியன் (மாவட்ட தலைவர்)
கருத்துரை: வி.பன்னீர்செல்வம்
(மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்)
செங்கல்பட்டு மாவட்டக் கழக, இளைஞர் அணி, மாணவர் கழகம், மகளிர் அணி மற்றும் பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பாளர்கள் குறித்த நேரத்தில் வருகைதந்து சிறப்பிக்க வேண்டுகிறோம்.
ம.நரசிம்மன் (மாவட்ட செயலாளர்,
செங்கல்பட்டு மாவட்ட திராவிடர் கழகம்)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *