எத்தனையோ கோடிக்கணக்கான ஆண்டுகளாக மக்கள் தீமைக்காக மன்னிக்கப்பட்டும், தீமைக்காக தண்டிக்கப்பட்டும் உலகில் இன்றும், நாளையும், இனியும் வெகு காலத்திற்கும் தீமை இருந்து கொண்டே வருகின்றது என்றால் – இதுவரையும் தண்டனையும், மன்னிப்பும் என்ன பலனைக் கொடுத்து வந்திருக்கின்றன?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’