புதுமை இலக்கியத் தென்றல் – பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் நடத்தும் கவிஞர் ம.கவிதா அவர்களின் “உள்ளிருந்து உயிர்ப்பிப்பாய்” நூல் வெளியீட்டு விழா!

1 Min Read

நாள்: 10.2.2025, மாலை 6.30 மணி
இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம்
தலைமை: செல்வ.மீனாட்சி சுந்தரம்
(மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்)
(தலைவர், புதுமை இலக்கியத் தென்றல்)
வரவேற்புரை: வி.இ.சிவகுமார்
(வேலூர் மாவட்டத் தலைவர்)
நூல் அறிமுக உரை: வழக்கறிஞர் அ.அருள்மொழி
(கழகப் பிரச்சார செயலாளர் )
நூல் வெளியிட்டுச் சிறப்புரை:
தமிழர் தலைவர் ஆசிரியர்
கி.வீரமணி அவர்கள்
முதல் படியைப் பெற்றுக் கொள்பவர்
கவிஞர் கலி. பூங்குன்றன்
(கழகத் துணைத் தலைவர்)
வாழ்த்துரை: இரா.தமிழ்ச்செல்வன்
(பகுத்தறிவாளர் கழகத் தலைவர்)
வா.நேரு (பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத் தலைவர்)
சிறப்புப் படியை பெறுபவர்: சுப.முருகானந்தம்
(பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநிலச் செயலர்)
ஏற்புரை: கவிஞர் ம.கவிதா
நன்றியுரை: வி.ஜி. இளங்கோ

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *