இராணிப்பேட்டை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் கழக பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்களை இல்லங்களில் சந்தித்தல்

0 Min Read

நாள்: 7.2.2025 காலை 8 மணி முதல் மாலை 5.30 மணி வரை
தலைமை: ஊமை ஜெயராமன் (மாநில ஒருங்கிணைப்பாளர்) முன்னிலை: பு.எல்லப்பன் (தலைமை செயற்குழு உறுப்பினர்)
தோழர்களை சந்திக்கும் இடங்கள்: சம்பத்துராயன்பேட்டை, நெமிலி, சயனபுரம், பெரப்பேரி, மகேந்திரவாடி, பாணாவரம், பொன்னப்பந்தாங்கல், ஆலப்பாக்கம், காவேரிப்பாக்கம், ஒச்சேரி, பனப்பாக்கம், பரிதிபுத்தூர், அரக்கோணம்
பொருள்: இயக்க வளர்ச்சிப் பணிகள், சிதம்பரம் பொதுக்குழு விடுதலை சந்தா, பெரியார் உலகம்.
இவண்: சு.லோகநாதன் (மாவட்ட தலைவர்), செ.கோபி (மாவட்ட செயலாளர்)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *