இணைய வழிக் கூட்ட எண் 133
நாள் :.07.02.2025 வெள்ளிக்கிழமை
நேரம் : மாலை 6.30 மணி முதல் 8 வரை
தலைமை : மா.அழகிரிvசாமி (மாநிலத் தலைவர், பகுத்தறிவு ஊடகத் துறை, தமிழ்நாடு)
வரவேற்புரை: பாவலர் சுப.முருகானந்தம் (மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்)
தொடக்கவுரை: முனைவர் வா.நேரு (மாநிலத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு)
நூல்: அறிஞர் அண்ணா அவர்கள் எழுதிய
எண்ணித் துணிகக் கருமம்
நூல் அறிமுகவுரை :
தோழர் சூரியா கிருஷ்ணமூர்த்தி
(திமுக செய்தித் தொடர்பாளர்)
ஒருங்கிணைப்பு : பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் (மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்)
நன்றியுரை : இயக்குநர் மாரி.கருணாநிதி (மாநிலச் செயலாளர் பகுத்தறிவுக் கலைத்துறை)
zoom : 82311400757 Passcode : PERIYAR
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்,தமிழ்நாடு
Leave a Comment