பி.கண்ணன், 3.2.2025 அன்று காலை மறைவு

viduthalai
0 Min Read

பெரியார் பெருந்தொண்டர் பி.பட்டாபிராமனின் மூத்த சகோதரர் பி.கண்ணன், 3.2.2025 அன்று காலை மறைவுற்றார். மாவட்ட கழகத்தின் சார்பாக ஒன்றியத் தலைவர் சா.கிருட்டிணன், வேட்டவலம் தலைவர் ஏழுமலை, கீழிகச்சிராப்பட்டு தலைவர் கோ.தேவராஜ், மாவட்டத் தலைவர் சி.மூர்த்தி ஆகியோர் இரங்கலும் ஆறுதலும் அவரின் மகன், மகளுக்கும், உடன்பிறந்தோர் பி.வேணு, பி.இளங்கோ மற்றும் குடும்பத்தினருக்கும் ஆறுதல் தெரிவித்தனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *